Monday, March 9, 2020

கடந்த வியாளனன்று ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பகடிவதைக்குள்ளான மாணவர் ஒருவர் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு

காரணமாக ஆபத்தான நிலையில் ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஷிந்து ஹிருஷான்(20) எனப்படும் முதலாம் வருட மாணவர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கனரக வாகனமொன்றின் டயர் ஒன்றை அவர் மீது உருட்டியபோது அது தலையில் பட்டு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கு எதிராக கடும்கண்டனங்கள் எழுந்துள்ளது.

#ஹஸ்மி#

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...