Covid19: சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ரூபா 25 மில்லியன் ஒதுக்கீடு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழில்களை இழந்த சாய்ந்தமருதிலுள்ள 2700 சமுர்த்தி குடும்பங்களுக்கு 'சஹனபியவர' வட்டியில்லாக் கடன் வழங்க சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ரூபா 25 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும்சமுர்த்திபெறும் புதியகுடுங்களுக்கும்,சமுர்த்தி பெறத் தகுதியான குடும்பங்களுக்கும் அவர்கள் அங்கத்துவம் வகிக்கும் சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஊடாகவும் 1700 குடும்பங்களுக்கும் 8.5 மில்லியன் ரூபாய்யினையும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.
இக்கடன்கள் யாவற்றையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்க்கின்றோம் இதன் பொருட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் IM.றிகாஸ் சேர் அவர்களின் வழிகாட்டலில் சிரேஷ்ட தலமைபப்பீட சமுர்த்தி முகாமையாளர் ARM.சாலிஹ் அவர்களின் நெறிப்படுத்தலுடன் ஊடரடங்கு காலத்திலும் அர்ப்ணிப்புடன் செயற்படும் சக முகாமையாளர்கள் எமது பிரிவுக்குபொறுப்பான உத்தியோகத்தர்கள்,வங்கிப்பணிக்குழுவினர் மற்றும் சங்கத்தலைவர்கள் எனச் சகலரும் களத்தில் நின்று செயற்படுகின்றார்கள்.
மேலும் இன்று இரண்டாம் நாளாகவும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கடன் வழங்கி வைக்கப்பட்டது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழில்களை இழந்த சாய்ந்தமருதிலுள்ள 2700 சமுர்த்தி குடும்பங்களுக்கு 'சஹனபியவர' வட்டியில்லாக் கடன் வழங்க சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ரூபா 25 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும்சமுர்த்திபெறும் புதியகுடுங்களுக்கும்,சமுர்த்தி பெறத் தகுதியான குடும்பங்களுக்கும் அவர்கள் அங்கத்துவம் வகிக்கும் சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஊடாகவும் 1700 குடும்பங்களுக்கும் 8.5 மில்லியன் ரூபாய்யினையும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.
இக்கடன்கள் யாவற்றையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்க்கின்றோம் இதன் பொருட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் IM.றிகாஸ் சேர் அவர்களின் வழிகாட்டலில் சிரேஷ்ட தலமைபப்பீட சமுர்த்தி முகாமையாளர் ARM.சாலிஹ் அவர்களின் நெறிப்படுத்தலுடன் ஊடரடங்கு காலத்திலும் அர்ப்ணிப்புடன் செயற்படும் சக முகாமையாளர்கள் எமது பிரிவுக்குபொறுப்பான உத்தியோகத்தர்கள்,வங்கிப்பணிக்குழுவினர் மற்றும் சங்கத்தலைவர்கள் எனச் சகலரும் களத்தில் நின்று செயற்படுகின்றார்கள்.
மேலும் இன்று இரண்டாம் நாளாகவும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கடன் வழங்கி வைக்கப்பட்டது.



No comments:
Post a Comment