Friday, March 27, 2020

நண்பர்களே ! சமூக வலைதளங்களில் கண்டதையும் பகிர்வதை தவிர்த்து, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதை மட்டும் பகிர்ந்துகொள்வதானது முக்கியமான செய்திகளையும், தகவல்களையும் தவறவிடப்படும் சந்தர்ப்பத்தில் இருந்து அவர்களையும் உங்களையும் இவ் நெருக்கடியான சந்தர்பத்தில் பாதுகாக்க உதவலாம்.


நண்பர்களே ! சமூக வலைதளங்களில் கண்டதையும் பகிர்வதை தவிர்த்து, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதை மட்டும் பகிர்ந்துகொள்வதானது முக்கியமான செய்திகளையும், தகவல்களையும் தவறவிடப்படும் சந்தர்ப்பத்தில் இருந்து அவர்களையும் உங்களையும் இவ் நெருக்கடியான சந்தர்பத்தில் பாதுகாக்க உதவலாம். குறிப்பாக வட்ஸப் பாவனையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் வீடியோ ஓடியோ தகவல்களை சரியானதா? பிழையானதா? என்று கூட பார்க்காமல் ஏனையோருக்கும் பகிர்ந்துவிட்டே அவர்கள் அந்த தகவலை பார்ப்பவர்களாக இருக்கின்றனர். எல்லோரும் பல மட்டங்களிலும் தொடர்பு உள்ளவர்கள்தான் ஆகவே நமக்கு கிடைக்கும் தகவல்கள் அவர்களையும் நமக்கு முதல் வந்தடைந்து இருக்கலாம், விஷேடமாக குழுமங்களில் ஒரே விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பகிரும் போது அக்குழுமமே வேண்டாம் என்கின்ற மனநிலை ஏற்படுகிறது. ஆகவே பயனுள்ளதை பகிர்வோம் பயனடைவோம், பயனற்றதை தவிர்ப்போம்....!

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...