அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வருகை தர வேண்டாம்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் தெரிவிப்பு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(சர்ஜுன் லாபீர்),யு.எல்.அலி. ஜமாயில்
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 3ம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கள்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகங்களிலும் வருகை தர வேண்டாம் என்றும் அவர்கள் அனைவரும் தங்களின் கிராம சேவர்களிடம் வங்கி கணக்கு புத்தகத்தின் பிரதி,அடையாள அட்டை பிரதி,கல்விச் சான்றுதழ்களின் பிரதிகளை எடுத்து சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சம்மந்தமான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அந்தந்த பிரதேச செயாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் தெரிவிப்பு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(சர்ஜுன் லாபீர்),யு.எல்.அலி. ஜமாயில்
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 3ம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கள்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகங்களிலும் வருகை தர வேண்டாம் என்றும் அவர்கள் அனைவரும் தங்களின் கிராம சேவர்களிடம் வங்கி கணக்கு புத்தகத்தின் பிரதி,அடையாள அட்டை பிரதி,கல்விச் சான்றுதழ்களின் பிரதிகளை எடுத்து சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சம்மந்தமான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அந்தந்த பிரதேச செயாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.


No comments:
Post a Comment