Thursday, April 16, 2020

கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியைச் சேர்ந்த M.L.M. Sahee ( 21 வயது ) இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து பயிற்சியை முடித்துக் கொண்டு தற்போது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.


மனமார வாழ்த்துகின்றேன்

அல்ஹம்துலில்லாஹ்

எம் தாய் நாட்டின் பாதுகாப்பு துறையில் முஸ்லிம் சமூகம் சார்ந்தோர்களின் பாரிய பங்களிப்பு இந்த நாட்டுக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் MLM . sahee என்பவர் இளம் வயதில் இத்துறையில் இணைந்திருப்பது விஷேடமாக அம்சமாகும்.

 இன்ஷா அல்லாஹ் மேற்படி துறையில் பல உயர் பதவிகள் வகித்து தான் சார்ந்த சமூகத்திற்கும் தாய் நாட்டிற்கும் நற்பெயரை பெற்றுத்தந்து சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...