Saturday, April 11, 2020

CURFEW ALERT :. ஏப்ரல் 14 ல் எந்தவொரு பகுதியிலும் ஊரடங்கு நீக்கப்பட மாட்டாது!‬

‪CURFEW ALERT‬
‪கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல்-16 காலை 6 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் அதேநாள் பிற்பகல் 4 மணிக்கு அமுல் செய்யப்படும்.

NOTE:
ஏப்ரல் 14 ல் எந்தவொரு பகுதியிலும் ஊரடங்கு நீக்கப்பட மாட்டாது!‬


எஸ்.என்.ஹஸ்மி

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...