Friday, April 10, 2020

கொரோனா நோயில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு கால் அழுத்துடன் இயங்கும் கைகழுவும் நீர் குழாய்

சகோதரர் Sowfath அவர்களுக்கு வாழ்த்துக்கள்
-
கொரோனா நோயில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு

கால் அழுத்துடன் இயங்கும் கைகழுவும் நீர் குழாய்

கைகளை சுத்தம் செய்ய விஷேட தொழினுட்பங்களை பயன்படுத்தி இந்த   சாதனம்  உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அன்றாடம் ஒன்று கூடும் இடங்களில் தற்போது கைகளை கழுவும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மக்கள் குழாய்களை கைகளால்  திறந்து கை கழுவுகின்றனர் பின்னர் மூடும் போது குழாய்களில் (Tap )  அதே கிருமிகள் மீண்டும் கைகளை அடைகிறது. இதன் மூலம் கைகளினால் பரவும் கிருமிகளை தடுக்க கால்களின் அழுத்த  உதவியுடன் இயங்க கூடிய கை கழுவும் உபகரணம் ஒன்றை குறைந்த உற்பத்தி செலவில்  உருவாக்கப்பட்டுள்ளது

இவ் கண்டுபிடிப்பு  கால் இன்  சிறிய  அழுத்தம் மூலம் நீர்  மேலே  அனுப்பப்படுகிறது. கைகளை பயன்படுத்தி குழாயை (Tap) திறக்கதேவையில்லை.

இதன் பயன்பாடு
* உற்பத்தி செலவு குறைவு
* கைகளினால் பரவும் கிருமிகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது
*  இலகுவாக வேண்டிய இடத்திற்கு எடுத்து செல்ல முடியும்.
*சூரிய சக்தியின் மூலம்  இதற்கு  மின் வழங்கப்படுகிறது.
*நீர் இல்லாத போது நீரை இதில் சேமித்து வைக்க முடியும்.

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...