Wednesday, April 1, 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று மட்டும் இதுவரை 195 பேர் கைது...!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று மட்டும் இதுவரை 195 பேர் கைது...!

- முஹம்மட் அப்லால் அபுல்லைஸ் -

இன்று மாத்திரம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...!

கொழும்பு பகுதியிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...!
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்...!

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனங்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்...!

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...