Wednesday, April 8, 2020

(எம் எம் ஜெஸ்மமின்..) அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரபடகு உரிமையாளர்கள் மீனவர் கூட்டுறவு சங்த்தின் கல்முனைகுடி கிளையினால் கரையோர பிரதேச 500 வறிய. மக்களுக்கு உலர்உண வுப்பபொருட்கள்வழங்கி வைக்கப்பட்ன

(எம் எம்  ஜெஸ்மமின்..)
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரபடகு உரிமையாளர்கள் மீனவர் கூட்டுறவு  சங்த்தின் கல்முனைகுடி கிளையினால் கரையோர பிரதேச 500 வறிய. மக்களுக்கு உலர்உண வுப்பபொருட்கள்வழங்கி வைக்கப்பட்ன.இந் நிகழவில் கல்முனை பிரதேச செயளாலர் ஏ.எம்.நஸீர் வசதிகுறைந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தார். ஊரங்கு உள்ள இக்காலகட்த்தில்  கஸ்டத்திலுல்ல மக்களுக்கு  இப் பொருட்களை  வினியோகித்தது  சிறந்த விடயமென பிதேச செயளாலர் கூறினார்






No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...